Friday, November 4, 2011

கற்பனை...


என் கவிதைகளுக்கு
விதையாய் இருந்தது கற்பனை...

செல்லாத இடத்திற்கு
கூட்டிச்சென்றது கற்பனை...

சொல்லாத வார்த்தையை
சொல்ல வைத்தது கற்பனை...

இல்லாத காதலிக்கு
பொட்டு வைத்தது கற்பனை...

வான் கோ வரைந்தது கற்பனை..
வானின் எல்லை கற்பனை...
வார்த்தையின் எல்லை கற்பனை..

இது
என்னையும் எழுத வைத்த
கற்பனையை பற்றிய கற்பனை... !!!

No comments: