Thursday, November 17, 2011

அறிந்தவன் ...




தன்னுயரம் அறியாத மரம்
தரையை நோக்கி சாயும்..

தன் எடை அறியாத காகம்
தரையில் முட்டி சாகும்..

தன்னை அறிந்தவன் இங்கே ஒரு சிலரே !!!!


No comments: